இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி - இரத்தினவானி சமுதாய வானொலி 90.8 ல் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30-ம் தேதி ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை வெற்றியடைய செய்யும் நோக்கில் இரத்தினவானி சமுதாய வானொலி 90.8 ல் ஏப்ரல் 30-ம் தேதி காலை 11 மணிக்கு நேரலையில் இரவு 7மணிக்கும் ஒலிபரப்பு செய்யப்பட உள்ளது.இரத்தினவானி சமுதாய வானொலி 90.8
இது மக்களுக்கான வானொலி | நிகழ்ச்சி தொகுப்பு ஜெ.மகேந்திரன், நிலைய இயக்குனர் இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR. தொடர்புக்கு - 8838078388 |
#மன்கிபாத் #mannkibaat #modi #narendramodi #allindiaradio #100program
#விழிப்புணர்வு #தினம் #கோயம்புத்தூர் #COVAI #KOVAI #நன்றி #Thanks #RathinavaniFm #இரத்தினவானி #ஜெமகேந்திரன்