Listen

Description

வணக்கம். அடிப்படை ஒன்று தான். மன்னன் ஒருவருக்கு இறைவன் படைத்த இந்த உலகில் மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதை அரசவையில் அவர் கேட்கிறார். அவை புலவர்களுக்கு இதற்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியவில்லை. அதற்கு நக்கீரர் பதில் தருகிறார். அந்த பதில் என்ன என்பதே இந்த கதை. நன்றி