வணக்கம். எளிமையும் வலிமையும். அவ்வையாருக்கு அதியமானும் ஒரு முறை உலா சென்ற போது சிறுவர்கள் சிலர் பட்டத்துயானையை பாகனுடன் சேர்ந்து குளிக்க வைப்பதை பார்க்கின்றனர். சில நாட்களுக்கு பின் அதே யானைக்கு மதம் பிடிக்கிறது அதை காரணமாக வைத்து அவ்வையார் அதியமானை எவ்வாறு ஒப்பிடுகிறார் என்பதே இந்த கதை.