Listen

Description

வணக்கம். கால் கட்டு. புலவர் ஒருவர் தன் மனைவி மக்கள் வறுமையில் வாடுவதை பார்க்க முடியாமல் கண்காணாத தேசம் போக முடிவெடுக்கிறார். அவர் செல்லும் வழியில் ஒரு மானின் வாழ்க்கை நிலையைப் பார்த்து வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிந்து கொள்கிறார். அந்தமானின் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை விவரிப்பது இந்த கதை நன்றி