Listen

Description

வணக்கம். குழந்தையின் சிரிப்பில். போரில் தோற்றுப்போன மலைமானுடைய இரு குழந்தைகளையும் யானையின் காலிட்டு இடரி கொல்ல முடிவு செய்கிறான் கிள்ளிவளவன். அவனுடைய இந்த செயல் நியாயமற்றது என்று எடுத்துரைக்கிறார் கோவூர் கிழார். அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூறும் கதையை இந்த கதை. நன்றி