வணக்கம். பெண்கொலை பெரும்பாவம். ஒருமுறை கடையேழு வள்ளல்களின் வழிவந்த சிற்றரசர்களாக இளவிச்சிக்கோ இளங்கண்டிரங்கோ என்ற இரு அரசர்களைப் பார்க்க பெருந்தலைச்சாத்தனார் செல்கிறார். அப்பொழுது இளங்கண்டிரங்கோவின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளும் புலவர் இளவிச்சிக்கோவை உதாசீனப் படுத்துகிறார் அதற்குக் காரணம் என்ன என்பதை கூறும் கதையை இந்த கதை நன்றி.