வணக்கம். தலை கொடுத்த தர்மம். குமணன் என்ற மன்னன் தன் தம்பியின் சூழ்ச்சியால் அரசாட்சி இழந்து காட்டுக்கு செல்கிறான். குமணனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு பல ஆயிரம் பொற்காசுகள் வழங்க படும் என்று இளங்குமணன் அறிவிக்கிறான். அந்த சமயம் கட்டில் தன்னை சந்திக்க வந்த பெருந்தலைச்சாத்தனாரின் வறுமையை போக்க தன் தலையை தர முன்வருகிறான் குமணன். இதை பற்றிய செய்தி தான் இந்த சிறுகதை.