Listen

Description

வணக்கம். தோற்றவன் வெற்றி. வெண்ணிப் பறந்தலை என்ற இடத்தில் போர் போர் நடக்கிறது. அந்தப் போரில் கரிகாலன் வெற்றி பெறுகிறான். அதற்கான வெற்றிக்கொண்டாட்டம் அவையில் நடக்கிறது. அப்பொழுது ஒரு புலவர் நீ வெற்றிபெறவில்லை தோற்றுப் போய் விட்டாய் என்று கூறுகிறார். எவ்வாறு தோற்றான் என்பதை விளக்கும் கதையே இந்த கதை நன்றி