Listen

Description

வணக்கம். வள்ளலின் அருமை. கீரத்தனார் என்ற புலவர் ஒல்லையூர் வள்ளல் பெருஞ்சாத்தனார் அவரின் வீட்டின் முன்பு அமர்ந்து பழைய நினைவுகளை நினைவு கூறுகிறார். அந்த நினைவுகள் என்ன என்பதை கூறுவதே இந்த கதை. நன்றி.