Listen

Description

வணக்கம். வன்மையும் மென்மையும். செல்வக் கடுங்கோ வாழியாதன் என்ற மன்னனும், புலவர் கபிலரும் நடந்து செல்கின்றனர் அப்பொழுது கபிலரின் கையை பிடித்த மன்னனுக்கு அவரின் கை பெண்ணின் கை போல மென்மையாக இருப்பதை கண்டு அவரிடம் கேட்கிறார் அதற்கு என்ன பதில் கூறுகிறார் என்பதை இந்த கதை நன்றி.