வணக்கம். வீர புலியும் வெறும் புலியும். இருங்கோவேள் என்னும் ஒருவன் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் செல்கிறான் அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் முனிவரை புலி ஒன்று தாக்க வருகிறது. அந்த புலியை சாமர்த்தியமாக அவன் தடுத்து விடுகிறான் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் இந்த கதை நன்றி