அடடா! கிள்ளி, கிள்ளனின் வீடு இருந்த மரம் விழுந்துவிட்டது. மரத்தில் ஓட்டைபோட்டு தங்களுக்காக ஒரு வீடு செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்பதற்காக மரங்கொத்தியைத் தேடிச் சென்றனர். செல்லும் வழியில், விதவிதமான பறவை வீடுகளைப் பார்த்தார்கள். கிள்ளி, கிள்ளனுக்கு புது வீடு கிடைத்ததா?