Listen

Description

Episode 45 - ஜென் தத்துவக் கதை - யார் எனது குரு?

நான் உங்களுக்காக ஒரு அருமையான சுவையுடன் வந்திருக்கிறேன் இந்த கதையின் பெயர் யார் குரு அவர் ஒரு மூத்த விஞ்ஞானி அவர் இறக்கும் தருவாயில் மரணப்படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவரின் ஆத்மா சிலரில் ஒருவர் வந்து சில விஷயங்களை அறியும் பொருட்டு நீங்கள் இறந்து போகும் நிலையில் இருக்கிறீர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கும் இந்த நிலையில் எனக்காக ஒரே ஒரு விஷயம் நீங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டான் என்ன அது என்று அவர் முடியாமல் குருமார்கள் யார் யார் என்று சொல்லுங்கள் என்று அவன் கேட்க என்னுடைய குருமார்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள் அவர்களை எல்லாம் பற்றி சொல்ல ஆரம்பித்தால் எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் ஆனால் நான் அவனால் தாக்குப் பிடிக்க மாட்டேன் ஆதலால் முக்கியமான மூன்று அவர்களை மட்டும் உனக்கு சொல்கிறேன் என்று சொல்லி அவர் பேசத் துவங்கினார் என்னுடைய முதல் குரு ஒரு திருடர் இதைக் கேட்டதும் அந்த சீடன் ஆச்சரியப்பட்டுப் போனான் என்ன ஒரு திருடன் உங்களுடைய முதல் குருவாக இருந்து இருக்கிறானா என்று கேட்க ஆமாம் நான் சொல்வதை தொடர்ந்து கேள் என்று சொல்லிவிட்டு அந்த சூஃபி ஞானி சொல்லத் துவங்கினார் அன்று நான் ஒரு காட்டு வழியே பயணித்து கொண்டிருந்தேன் நன்றாக எழுப்பி விட்டது அந்த நேரத்தில் இங்கு எங்கேனும் தங்கிச் செல்லலாம் காலையில் பயணத்தை தொடரலாம் என்று தங்குவதற்காக இடத்தை தேடிக் கொண்டிருக்கும் பொழுதுதான் ஒரு திருடன் ஒரு வீட்டில் கன்னம் வைத்து அதாவது சுவற்றில் ஓட்டை போட்டு திருடுவதற்காக நுழைய முயற்சி செய்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன் வேறு யாரும் அங்கே கேட்பதற்கு ஆட்கள் இல்லாததால் அந்த திருடனிடம் சென்று அங்கு தங்குவதற்கு ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன் என்னை ஏற இறங்க பார்த்து அந்த திருடன் சொன்னால் உங்களை பார்த்தால் ஒரு சூபி ஞானி போல் தெரிகிறது உங்களுக்கு விருப்பப்பட்டால் எனது குடிசையில் வந்து தங்கிக் கொள்ளுங்கள் எனக்கு ஆட்சேபனை இல்லை என்று நான் பயந்தேன் பிறகு எனக்கு ஞானம் பிறந்தது ஒரு திருடன் தான் மற்றவர்களை கண்டு பயப்பட வேண்டும் நான் ஒரு விஞ்ஞானி நான் எதற்கும் ஒரு திருடனைக் கண்டு பயப்பட வேண்டும் என்று அந்தத் திருடன் உடன் சென்று அவருடைய குடிசையில் தங்கி கொண்டு இருந்தேன் மறுநாள் காலை நான் கிளம்பும்போது அந்த திருடனின் வேண்டுகோள்படி நான் ஒரு மாத காலம் அங்கு தங்கி செல்லலாம் என்று முடிவு செய்து தங்கியிருந்தபோது தினமும் இரவு நான் தொழிலுக்கு செல்கிறேன் நீங்கள் படத்தை நிம்மதியாக உறங்குங்கள் என்று சொல்லிவிட்டு அந்த திருடன் செல்வான் மறுநாள் காலை வரும்போது ஏமாற்று வான் என்று கேட்டதற்கு நான் செல்லுமிடமெல்லாம் வறுமையில் வாடும் மக்களாகவே இருக்கிறார்கள் என்றால் எதுவும் எடுக்க முடியவில்லை ஆனால் நிச்சயமாக கடவுள் என்றால் எனக்கு ஒரு மிகப் பணக்கார இல்லத்தின் வழியை காட்டுவார் அங்கு நான் சொல்லிக் கொண்டிருந்தான் நான் தோற்றுப் போன போதெல்லாம்ஜென் தத்துவக் கதை - யார் எனது குரு?