Listen

Description

முனைவர் பாலகிருஷ்ணன் மதுரையிலிருந்து ஒரு என்னாப்பு (வாட்ஸ் அப்) கலந்துரையாடல் தன் குழுவோடு நடத்தினார். அவர் முதல் கேள்வி பெருந்தொற்றுக்கு யார் பொறுப்பு? என் பதிலின் முதல் பகுதி இது.