ஔவையின் பசி | நல்வழி | Avvaiyar | Nalvazhi | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 18 நல்வழி - 11 ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது! - ஒளவையார்