Listen

Description

நீங்க அஞ்சுல இருக்கீங்களா? | தொல்காப்பியம் | Tholkapiyam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 19  தொல்காப்பியம் – 571  ஒன்று அறிவதுவே  உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே  அதனொடு நாவே; மூன்று அறிவதுவே  அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே  அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே  அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே  அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர்  நெறிப்படுத்தினரே