Listen

Description

வெற்றி என்ன தோல்வி என்ன,

சிறிதும் அச்சம் எனக்கு இல்லை

கடமையின் வழியில் கடுகிச் செல்கையில்

இதுவோ அதுவோ எதுவும் சரிதான்

அர்த்தமுள்ள இந்த கவிதையைப் படைத்தவரே, நம் பாரதிய ஜனதா கட்சியைப் படைத்த பிதாமகன். மேன்மைக்குரிய திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.