அனைவருக்கும் வணக்கம்.
இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் ஆக வெளியே தெரிய வந்திருக்கும் இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஜஸ்ட் எழுபத்திநான்கு வயதுதான் ஆகிறது. இந்திய நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் இணையற்ற பொறுப்பில் இவர் இதுவரை செய்த சாதனைகள் ஒவ்வொன்றும் பல சினிமா திரைக்கதைகளுக்குத் தீனி போடும்.