• திருவருட்பா •
• ஆறாம் திருமுறை •
• சுத்த சன்மார்க்க வேண்டுகோள் •
அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிதல் வேண்டும்🙏
ஆருயிர்கட்கு எல்லாம்
நான் அன்புசெயல் வேண்டும்🤗
எப்பாரும் 🌎 எப்பதமும்👑 எங்கணும் நான் சென்றே✈️
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்🙏
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க;✨
அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்🔥
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்!🙏
தலைவ நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!🙏
~ திருவருட்பிரகாச வள்ளலார்
#ArulVerses
Decoded by #VARA2