சிந்தையின் உள்ளே எந்தை திருவடி💫
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது🙏
எந்தையும் என்னை அறியகி லானாகில்🔥
எந்தையை யானும் அறியகி லேனே!🤷♂️
~திருமூலர்
#ArulVerses