Listen

Description

பணிவார் பிணி தீர்த்து அருளிப் பழைய அடியார்க்கு

உன் அணியார் பாதம் கொடுத்தி,

அதுவும் அரிது என்றால் திணியார் மூங்கில் அனையேன்

வினையைப் பொடி ஆக்கித் தணியார் பாதம்

வந்து ஒல்லை தாராய், பொய்தீர் மெய்யனே!