Listen

Description

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 12 சுபர்ணயௌதேயன், காலம் கி.பி., 420. இயல் குரல் கொடை அமைப்பின் சார்பில் வாசித்து வழங்கியிருப்பவர் மீரா பாய்.