Listen

Description

பாஸ்ராவின் நூலகர் குண்டு மழைக்கு நடுவே நூலகம் காக்கப்பட்ட கதை எனும் ஜெனெட் வின்டர் எழுதி, அன்பு வாகினி அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகம் ஜோசப் அவர்களால் வாசிக்கப்பட்டு ஒலி புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது.