பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம் காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!