தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார் மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம் விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ? பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.