Listen

Description

பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,

ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்

சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே

சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே.