தன் அம்மா மூகாம்பிகையிடம் பொய் சொல்லிவிட்டு
மீண்டும் ஷாந்தினியைத் தேடி வருகிறான் கௌதமன்.
ஷாந்தினிக்கும், அவனுக்கும் இடையே வாக்குவாதம்
நடக்கிறது.