புருஷோத்தமன், ரகோத்தமன், விக்ரமன்
என்று கூட்டுக்குடும்பமாய் வாழும் சகோதர்கள்.
அவர்களின் வாரிசுகளின் ரகளை என்று தொடங்கும்
சுவாரசியமான கதை.
கதையின் ஆசிரியர்-ஹன்சிகா சுகா
குரல்வடிவம்-ஹன்சிகா சுகா
முழுநாவலாய் படிக்க: HS Tamil Novels - 40க்கும் மேற்பட்ட கதைகள்.