இங்கிலாந்திலிருந்து திரும்பி வந்த புருஷோத்
தன்னுடைய தம்பி மகன் மதிக்கு அடிபட்டு இருப்பதைக் கண்டு பதறுகிறார்.
சொத்து விஷயமாக அண்ணனிடம் சீறும் ரகோத்தமனின் குரல்
கோபமாகவும், நையாண்டியாகவும் ஒலிக்கிறது.
வெளிநாட்டிலிருந்து வந்ததும் நடக்கும் சம்பாஷணைகளைக்
கேட்டு வெறுத்துப் போகிறார் புருஷோத்தமன்.
நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள்:HS Tamil Novels