Listen

Description

புருஷோத்தமன் இறந்தததைத் தாங்கமுடியாத 

குடும்பம் துக்கத்தில் தவிக்கிறது.

ஆடிட்டர், வக்கீல் உதவியுடன் பிடிவாதமாகச் 

சொத்துக்களைப் பிரிக்கிறார் அபிராமி. 

அன்பான கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு 

முற்றுப்புள்ளி விழுகிறது.

முழுநாவலாகப் படிக்க:HS Tamil Novels

நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக் கதைகள் மின்னூல் வடிவில்!