புருஷோத்தமன் இறந்தததைத் தாங்கமுடியாத
குடும்பம் துக்கத்தில் தவிக்கிறது.
ஆடிட்டர், வக்கீல் உதவியுடன் பிடிவாதமாகச்
சொத்துக்களைப் பிரிக்கிறார் அபிராமி.
அன்பான கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி விழுகிறது.
முழுநாவலாகப் படிக்க:HS Tamil Novels
நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்பக் கதைகள் மின்னூல் வடிவில்!