Listen

Description

மீண்டும் கலகலப்பான சூழ்நிலைக்குத் திரும்பும் புருஷோத் குடும்பத்தில் 

வசீகரன், மதியரசன் இருவரின் திருமணத்தையும் ஒரே மேடையில் நடத்திவிடலாம் 

என்று பேச்சு எழுகிறது. பிரக்ஞாவை மனத்தில் கொண்ட மதியரசன் தன் பெரியம்மாவின் 

கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறான்.

ஒருநாள் ஸ்நாக் பாரில் வைத்து மதியரசனை மீண்டும் சந்திக்கிறாள் பிரக்ஞா.

நாற்பதுக்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களைப் படிக்க: HS Tamil Novels