எழுத்தாளரும்.திரைப்பட இயக்குனருமான.திரு.மாரிசெல்வராஜ்
அவர்கள் எழுதிய " மறக்கவே நினைக்கிறேன்"(Marakkave Ninaikkiren) எனும் சிறுகதை தொகுப்பிலிருந்து "1.முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்,2.ஜமிலா" ஆகிய சிறுகதைகளை வாசிப்பவர்.ஆதிசிவன்.
அபிஷேகப்பாக்கம்.பாண்டிச்சேரி.
தொடர்பு. எண்.9443805798