ஆகச்சிறந்த கதைசொல்லியும் எழுத்தாளருமான திரு.பவா.செல்லதுரை அவர்களின்"நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை "எனும் சிறு கதைத்தொகுப்பிலிருந்து 1.பச்சை இருளன்(Pachchai Irulan).2.ஓணான்கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்(Onan kodu sutriya Rajambal Ninaivugal)
சிறுகதைகள்.வாசிப்பவர்.ஆதிசிவன்.அபிஷேகப்பாக்கம்.பாண்டிச்சேரி.தொடர்பு. எண்.9443805798