சொல்வனம் | மலர்விழி மணியம் | சிறுகதை | காமாட்சிசுந்தரியும் அப்பாவும்| Malarvizhi Maniyam | Story |
எழுத்தாளர் மலர்விழி மணியம்- சிறு முன்னுரை
மலர்விழி மணியம் தற்போது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ்ஸில் வசித்து வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக வாசிப்பின் வசம் சாய்ந்து ரஷ்ய இலக்கியத்தின் ஜாம்பவான்களான லியோ டால்ஸ்டாய் அவர்களின் படைப்புகளும் தஸ்தவஸ்கி அவர்களின் படைப்புகளும் சில வாசித்துள்ளதுடன் தமிழில் திரு.ஜெயமோகன் அவர்களது படைப்புகளிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. இவர் இரு புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். இலக்கிய வாசிப்பிற்குப் பிறகு இவர் எழுதிய சிறுகதைகளில் சில “சொல்வனம்” மின்னிதழில் வெளியாகி உள்ளன.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2024/07/14/காமாட்சிசுந்தரியும்-அப்/
ஒலி வடிவம், காணொளி:
சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan