Maupassant | story |"l’Aveu" | எழுத்தாளர் | நா. கிருஷ்ணா | மொழிபெயர்ப்புக்கதை | "ஒப்புதல் (l’Aveu)"
சொல்வனம் | இதழ் 280 |அக்டோபர் 9, 2022
எழுத்தாளர் மாப்பசான்– சிறு
முன்னுரை
மாப்பசான்-19 ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர். பிரான்சு நாட்டைச் சேர்ந்த இவர் நவீன சிறுகதை
இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராய்க் கருதப்படுகிறார். ஃபிரான்சின் வடக்கில் உள்ள நார்மாண்டியிலுள்ள துறைமுக
நகரம் டியெப்-இல் (Dieppe) 1850- ஆம் வருடம் மாப்பசான் பிறந்தார். மாப்பசானின் தாய் இலக்கிய அறிவும் ஆர்வமும்
உடையவர். பட்டப்படிப்பு முடித்த மாப்பசான் பெர்சியாவிக்கு
எதிரான ஃபிரெஞ்சுப் போரில் பங்கேற்றார். பின்னர் ஃபிரெஞ்சு அரசில் எழுத்தராய்ப் பணியமர்ந்த மாப்பசான் நாளிதழ்களில்
எழுதத் துவங்கினார். இவர் முந்நூறு சிறுகதைகள், ஆறு நாவல்கள், மூன்று பயணக் கட்டுரைப் புத்தகங்கள் மற்றும் ஒரு கவிதைத் தொகுப்பு நூலும் எழுதியுள்ளார்.
இவர் 1893ம் வருடம் காலமானார்.
எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா– சிறு முன்னுரை
பிரான்சில் வாழ்ந்துவரும் புதுச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர் இவர். சமூகவியலில் முதுகலைபட்டம், பிரெஞ்சு- ஆங்கில மொழிபெயர்ப்பில் டிப்ளோமா. கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், சிறுகதைகள், நாவல்கள் என்று படைப்பிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஆர்வம் கொண்டவர்.
இவர் நிறைய நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். இவற்றைத் தவிரத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கும், பிரெஞ்சிலிருந்து தமிழுக்கும் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
முதல் நாவல் ‘நீலக்கடல்’ 2007ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வெளிநாட்டவர்க்கான சிறப்பு பரிசினை பெற்றுள்ளது. புதுச்சேரியிலிருந்து புறப்பட்ட ஒரு பெண்ணின் கதையென்ற ‘மாத்தா ஹரி’ நாவலும் கு. சின்னப்பாரதி அறக்கட்டளையின் வெளி நாட்டவர்க்கான 2011 ல் சிறப்பு பரிசை வென்றுள்ளது. கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாவல் 2015 ல் வெளிநாட்டவர்க்கான தமிழ்ப் படைப்பிலக்கிய விருதை வென்றுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/10/09/ஒப்புதல்-laveu/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan