எழுத்தாளர் ஜெகதீஷ் குமாரின் சிறுகதை "பிறப்பொக்கும்"/பதாகை / Writer Jegdeesh Kumar's Short Story "Pirappokkum"
எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை
அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும் இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள்,
கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார். தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும்
செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள் ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும்,
தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.
To read: /முழுவதும் வாசிக்க/https://padhaakai.com/2022/07/24/pirappokkum/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan