Writer K. Siva | short story |" ThotRanggal " |எழுத்தாளர் | கா.சிவா | சிறுகதை | "தோற்றங்கள்"
எழுத்தாளர் | கா.சிவாவின் சிறுகதை "தோற்றங்கள்"
எழுத்தாளர் கா. சிவா- சிறு முன்னுரை
2018- ஆம் ஆண்டு எழுத்தாளர் கா. சிவா எழுதிய முதல் கவிதை 'சொல்வனம்' இதழில் வெளியானது. கா. சிவாவின் முதல் சிறுகதை 'கண்ணாடியின் மிளிர்வில்' 2020-ஆம் ஆண்டு 'பதாகை' இதழில் வெளியானது. தொடர்ந்து இவரது சிறுகதைகள் சொல்வனம், யாவரும், வாசகசாலை போன்ற இணைய இதழ்களிலும் கணையாழி, புரவி போன்ற அச்சு இதழ்களிலும் வெளிவந்தன. இவர் நூல் வாசிப்பனுபவக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தனது குரு என எழுத்தாளர் ஜெயமோகனைக் குறிப்பிடும் கா. சிவா எழுதி விரிசல், மீச்சிறுதுளி- என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
To read முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/11/13/தோற்றங்கள்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan