அவள்தான் யாக்கையென்றானபின் விரும்பியிசைந்து மன்னிப்புக்கேட்பதில் எக்கிரீடம் கீழ்விழப்போகிறது ?
வருத்தமெலாம் பலிகொடுத்து
சிரித்தபடியே மன்னிப்புக்கேட்பதில்
பெருமகிழ்வடையுமாம் ஆண்மனம் !
ஆணுக்கு அன்பென்பது
ஆகப்பெரும் போதை