குப்புசாமி திடீரென ஒரு வீட்டை ஏன் போய் பார்த்தான்? குள்ளர்களின் வீட்டிலே ஏன் அவன் தங்கினான்? நள்ளிரவில் யார் கதவைத் தட்டியது? கதவை திறந்ததும் என்ன நடந்தது? குள்ளர்களுக்கு பணம் கொடுக்க ஏன் குப்புசாமி முடிவெடுத்தான்? மீண்டும் அவன் அங்கே சென்ற போது என்ன நடந்தது?