இரண்டு நரிகளுக்கிடையே என்ன பகைமை இருந்தது? மகா ஏன் குன்றுக்கு துரத்தப்பட்டது? குருப் முயல்களுக்கு என்ன யோசனை சொன்னது? முயல்கள் எங்கே சுற்றுலா சென்றது? மகாவை குன்றிலே பார்த்ததும் குருப்பு என்ன செய்தது? மகா எங்கே ஒளிந்திருந்தது? நண்பர்களை காப்பாற்ற குருப் என்ன செய்தது? காளை ஏன் மரஉருளையை முட்டித் தள்ளியது? சுறாவுக்கு என்ன நடந்தது? முயல்கள் ஏன் கொண்டாடின?