போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏன் அனுஷாவை தேடி வந்தார்? திருமலை ஏன் வெறுப்போடு இருந்தார்? அவர் ஏன் தன் உறவினர்களை வீட்டை விட்டு விரட்டினார்? யாருக்கு கடிதம் எழுத நினைத்தார்? திருமலை இறந்ததும் அவருடைய சொத்துக்களுக்கு யார் உரிமை கொண்டாடியது? நரேனிடம் என்ன ஆவணம் இருந்தது? அனுஷா திருமலை வீட்டுக்கு சென்ற போது என்ன நடந்தது?
Watch the story on Story Time Tamil Youtube Channel: https://youtu.be/pzV-myO71BY