அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன பிரச்சனை இருந்தது? அரசரிடம் என்ன செய்ய சொல்லி கேட்டார்கள்? கண்ணாயிரம் தன் மனைவியைப் பற்றி என்ன சொன்னான்? ராணி கண்ணாயிரம் மனைவியை சந்திக்க ஏன் விரும்பினார்? தன் மனைவியை கண்ணாயிரம் அரண்மனைக்கு கூட்டிவந்தபோது என்ன நடந்தது? ராணியும் கண்ணாயிரம் மனைவியும் ஏன் உரத்த குரலில் பேசினார்கள்?