Listen

Description

துன்பங்களுடன் போராடப் போரடத்தான் மனவலிமை உறுதி பெறும். இடரும் இன்னலும் தான் நம்முடைய திறனை சோதித்துக் கூர்மைபடுத்தும். தெளிவான இலக்குடனும், கடின உழைப்புடனும், தளராத தன்னம்பிக்கையுடன் விடாது முயன்றால், முடியாது என்ற சொல்லுக்கு முற்றுப்புள்ளி வைத்து விஸ்வரூப வெற்றியுடன் திகழலாம்.

http://saibalsanskaar.wordpress.com