எப்பொழுதும் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். உங்களின் அழகான கனவுகளை மற்றவர்கள் உங்களிடமிருந்து பறித்துக் கொள்ள இடம் கொடுக்கக் கூடாது. உங்களை நம்புங்கள்!!! அந்த தவளையைப் போல எதிர்மறை வார்த்தைகளை பொருட்படுத்தாமல், குறிக்கோளை சென்றடைய கடினமாக உழைத்தால், வெற்றி நிச்சயம்.
http://saibalsanskaar.wordpress.com