Listen

Description

உதட்டளவில் மன்னிப்பு கேட்டால் மட்டும் பத்தாது; தவறை திருத்த வேண்டும் என்று எண்ணி, அதை செயலிலும் கொண்டு வருபவர்களுக்குத்தான் இறையனார் என்றும் அருள்புரிவார். இதற்கான எடுத்துக்காட்டாகிய திருநீலகண்டத்து குயவனாரின் கதையை கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்!