"நித்யானந்தா துன்புறுத்தல், மனித உரிமை மீறல்களுக்கு ஆளாகியிருக்கிறார்" என, ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான (CESCR) குழு நடத்திய விவாதத்தில் 'கைலாசா' பிரதிநிதிகள் கலந்துகொண்டு தெரிவித்தனர்.
Credits:
Author -NewsSense Editorial Team | Voice :Keerthiga |
Sound Engineer : Navin Bala | Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - Niyas Ahamed M