கோகுல்ராஜ் கொலை வழக்கில், கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி காட்சிகளில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில், 22-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வருகைதந்து, ஆய்வுமேற்கொண்டனர்.
Credits:
Author -துரை.வேம்பையன் |
Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது.