இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 43வநு அதிகாரமான அறிவுடைமை. இதற்கு முன் திருக்குறளின் 42வது அதிகாரங்களைப் பொருளோடு பாரத்தோம்.
நாம் வாழ்க்கையில் அனுபவித்து தெரிந்து கொள்வதை சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு அறிவோடு பயன்படுத்த வேண்டும். கல்வி அறிவும், கேள்வி அறிவும் மட்டுமில்லாமல் உலக அறிவும் வேண்டும். இந்த அதிகாரம் அறிவின் பயனையும் அறிவுடையவர்களின் பண்பையும் கூறுகிறது.