Listen

Description

கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, மன நிறைவோடு செயற்பட்டால், வெற்றி நிச்சயம். முடிந்த அளவு முயற்சிகளை எடுத்து, விளைவுகள் அனைத்தையும் வல்ல இறைவனிடம் அர்ப்பணிக்க வேண்டும். அப்படி வாழ்க்கையை நடத்தி வந்தால், சோதனைகளையும், துன்பங்களையும் சமாளிக்கும் திறனும் தானாகவே வந்து விடும். திருவடியே சரணாகதி என்ற மனப்பான்மையுடன் முயற்சிகளை செய்தால் எல்லாமே நன்றாக முடியும்.

http://saibalsanskaar.wordpress.com