சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் நடத்தும் கீதாவணி விருதுகள் 2025 நிகழ்ச்சி செப்டம்பர் 14 ஆம் தேதி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார் சிட்னி யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ரவி ராஜ் வேலுப்பிள்ளை அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.